சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை கசியவிட்ட பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமுக வலைத்தளங்களுக்கான விதிகளை மீறி, பயனாளர்களின் தகவல்களை கசியவிட்ட பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம், கனடா நாட்டின் தனியுரிமை விதிமீறலில் ஈடுபட்டதாக அந்நாட்டு தனியுரிமை ஆணையர் குற்றம் சாட்டி உள்ளார்.